சர்தார்ஜி தன் மகனை கூட்டிக்
கொண்டு, டாக்டரைப் பார்க்க போனார். என்ன
ஆச்சு என்று டாக்டர் கேட்டாராம்.
“இவன் பெட்டி சாவியை முழுங்கி
விட்டான்” அதை நீங்க தான்
எடுக்கனும் என்றார் சர்தார். டாக்டர்
பையனை வாயை நன்றாக திறக்க
சொன்னார். எப்போது முழுங்கினார் என்று
சர்தார்ஜியை கேட்டார். மூன்று மாதம் தான்
ஆச்சு என்றார் சர்தார். ‘என்னது
மூணு மாசமா?, இத்தனை நாள்
என்ன பண்ணிகிட்டிருந்தீங்க?” என்று டாக்டர் கோபமாகக்
கேட்டார். இத்தனை நாள் இரண்டாவது
சாவியை உபயோகப்படுத்தியதாக சர்தார்ஜி போட்டாரே ஒரு போடு.
No comments:
Post a Comment